இன்றைய நெருக்கடியான நிலைமையில் மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரசு செயற்படக்கூடாது. ஊரடங்குச் சட்டத்தால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு உரிய…
கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.…
தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், புத்தாண்டுக்குப் பின்னரும், குடாநாட்டின்…
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டு…
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் உதவிகரம் நீட்டியுள்ளார். சிவகங்கை அருகே…
ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட 1,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 6.00 மணி தொடக்கம் இன்று காலை 6.00…
நாட்டின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9ம் திகதி காலை 6 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும்…
பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய…
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது…
ஊரடங்கு உத்தரவை மீறி, கொழும்பில் சன நெரிசல் மிக்க பகுதிகளில் இரவு வேளைகளில் சுற்றித் திரிபவர்கள், ஒன்று கூடுபவர்களைக் கைது…