தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது, வௌவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என தெரிவித்த முருதொட்டுவாவே ஆனந்த தேரர், இரவு 10 தொடக்கம்…
நாடு முழுவதும் இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.…
பொது மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் இன்று அல்லது நாளை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற…
கோவிட் பரவலை தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல…
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்…
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை சற்று…
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு…
கோவிட்தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.இதனால் மக்கள்…
நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளை வருகிற 31ந்தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம்…
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை…