Tag: ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை முழுமையாக ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய…
உதயங்கவுக்கு எதிராக முறைப்பாடு!

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. உதயங்க…
சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட தொற்றாளர்களின் உடல்களை மட்டும் புதைத்தது ஏன்?

இலங்கை தவிர ஏனைய நாடுகள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
பவித்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாட்டில்…
20க்கு எதிராக எதிர்கட்சியினர் நீதிமன்றில் மனு!

20வது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி எதிர்க்கட்சி எம்பியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று…
ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து…
முதல்முறை எம்.பியான விக்கி, சப்ரிக்கு முன்வரிசை ஆசனங்களா?- சஜித் அணி போர்க்கொடி

முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவான சி.வி.விக்னேஸ்வரன், அலி சப்ரி ஆகி யோருக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி…
19 ஆவது சீர்த்திருத்தம் திருத்தப்படுவது பசிலுக்காகவே!-மரிக்கார்

அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது – என்று ஐக்கிய…
யாழ்ப்பாணத்தில் 1500 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்…
ஐ.தே.கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயார்- ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள்…