Tag: கலகொட அத்தே ஞானசார தேரர்

“வெசாக்கின்போது ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்”

வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க…
“ஞானசாரரின் உரைகள் இந்துக்களையும் மதமாற்றத்திலிருந்து பாதுகாத்துள்ளது” – விடுதலை செய்யுங்கள் !

சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி…
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்,…
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார்  ஞானசார தேரர்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளாரென ஶ்ரீ ஜயவர்தனபுர…
ஞானசார தேரருக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

நீதிமன்ற அவமதிப்பு குறித்து குற்றவாளியாக காணப்பட்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட…
பிரபாகரன் கூறியது உண்மை என்பது இப்போது தான் புரிகிறது – ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போது தான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின்…
ஞானசார தேரருக்கு நாளை தண்டனை அறிவிப்பு!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில்…
ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா…
”நிறைவேற்றதிகார முறைமையினை இரத்துச்செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை…