Tag: காவல்துறையினர்

ஜேர்மனியில் புலிகள் இயக்க உறுப்பினர் மீது பாயும் கதிர்காமர் கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு உதவினார் என, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்…
காத்தான்குடியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி அருகேயுள்ள ஒல்லிக்குளம் பகுதியில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு…
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க சந்தேகநபர் விடுதலை

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை…
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம் – ஒருவர் பலி

சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெட்டுக்காயங்களுடன் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம்

கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய…
ஒன்பது பேரை கொலை செய்ய திட்டமிட்ட இரு 14வயது மாணவிகள்

ஒன்பது பேரை கொலை செய்ய சதி முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவின் புளோரிடாவில் இரு பதின்ம வயது சிறுமிகளை…
அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள்…
சூட்கேசிற்குள் பெண் மருத்துவரின் உடல்- முன்னாள் காதலன் விபத்தில் பலி- திரைப்பட பாணியில் சம்பவம்

சிட்னியை சேர்ந்த 32 வயது பல்மருத்துவர் பிரீத்தி ரெட்டியின் உடல் சூட்கேசிற்குள் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த ஞாயிற்றுக்கிழமை…
அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு? – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல்…
புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை…