Tag: காவல்துறையினர்

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை – புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில், விடுதலைப் புலிகள் இயக்க…
மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை,…
மட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுணதீவு சோதனைச்சாவடியில்,…
யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,…
ஞானசார தேரரின் விடுதலை – மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
மகிந்த அணி எம்.பிக்களின் தாக்குதலில் காவல்துறையினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர். இன்று…
சரண கோஷம் எழுப்பும் பக்தர்கள்: – பதறும் காவல்துறையினர்

சபரிமலை, பம்பை, நிலக்கல் பகுதிகளில் பக்தர்கள் ஒன்றாகச் சேர்ந்து சரண கோஷம் எழுப்பினாலே, காவல்துறையினர் பதறியடித்தபடி கண்காணிக்கும் சம்பவங்கள் நடந்து…
|
அதிர்ச்சியை ஏற்படுத்திய 50,000 ரூபா போலி நாணயத் தாள்கள்

சிறிலங்காவில், 50,000 ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சிறிலங்கா காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவில், 5,000 ரூபா மாத்திரமே,…
திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான்…
பிரிட்டன் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியில் காரை மோதிய நபர் யார்?வெளியாகின விபரங்கள்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு வெளியே கார்த்தாக்குதலை மேற்கொண்ட நபர் சூடான் வம்சாவளியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலி காட்டெர் என்ற…
|