Tag: கிழக்கு

வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா பிரதமர் காப்பாற்றத்…
இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: – ஹிஸ்புல்லா விளக்கம்

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம்…
ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும்…
வடக்கு தேர்தல் மௌனம் காக்கிறது கூட்டமைப்பு!

வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலங்கடத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ்…
ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் – 50 பேர் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில்…
மே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்…
வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும்!- எச்சரிக்கிறார் வீரவன்ச

புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப் புலிகளின் தமிழீழ கனவை நனவாக்கியமைக்கு சமனாகும். இந்த நிலைமை ஏற்பட்டால் வடக்கு, கிழக்கில்…
தமிழர் நிலங்களை தாரை வார்க்க சதி செய்கிறார் – விக்கி மீது பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் நிலங்களை சிங்களவர்களுக்கு தாரைவாா்க்க வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’…
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா…
புதிய அரசியலமைப்பை நிறைவேற விடமாட்டேன் – மஹிந்த சூளுரை!

தற்போது புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும், அதனை நிறைவேற்ற தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…