சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக…
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவோரை தனிமைப்படுத்தும் மையமாக மட்டக்களப்பு தனியார் கம்பஸை பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த…
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் நடுங்கி வரும் வேளையில், இந்த உயிர்கொல்லியால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.…
உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கி உள்ளது. எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர்.…
நாட்டின் மருந்தகங்களில் முக கவசங்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் லலித் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார் பயன்பாட்டின் பின்னர்…
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இந்த உயிர்க்கொல்லி…
உயிர்கொல்லி கொரோனாவிடம் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3,100-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, ட்விட்டர்…
கொரோனா (கோவிட்-19 வைரஸ்) காய்ச்சலுக்கு அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
உலகின் 68 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 3,000 கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ள நிலையில், இந்தியாவில்…