Tag: கோத்தபாய ராஜபக்ச

கொலைகாரக் கும்பலுக்கு ஆதரவா?

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ‘கோத்தபாய…
“மஹிந்தவும் கோத்தபாயவும் தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர்: ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்தவும் கோத்தபாயவும் தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும்.…
ஜனாதிபதி கொலை சதி- நாமலிடம் நாளை விசாரணை

மிக முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான சதி முயற்சி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை சிஐடியினரிடம் வாக்குமூலம்…
மஹிந்த, கோத்தாவை சிறைக்குள் தள்ள முயற்சி!

எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு சதியொன்று இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ‘எதிர்க் கட்சித்…
மகிந்த கோத்தாவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தபாய ராஜபக்சவின்…
ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித பரபரப்பு தகவல்

ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல…
புலிகளை வைத்து தெற்கில் பிரசாரத்துக்கு தயாராகும் கோத்தா தரப்பு!

விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கம் தொடர்பாக தென்னிலங்கையில் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாட்டை கோத்தபாய ராஜபக்சவுக்கு…
தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் தீர்வில் பயனில்லை! – கோத்தா

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
சந்தியா எக்னலிகொடவுக்கு கொலை அச்சுறுத்தல்!

தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, தெரிவித்துள்ளார். ஞானசார…
நாடு மீண்டும் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டேன்-சிறிசேன

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹிட்லரை போல மாறி இலங்கையை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த…