ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும்…
அதிபர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச…
வரும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர்…
வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று…
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று…
இலங்கையில் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2000 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை ரணிசிங்க பிரேமதாச எதிர்பார்த்தார்.எனினும்…
அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.…
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவாராக இருந்தால் நாட்டின் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி கட்சியின் எதிர்கால சந்ததியினருக்கு…
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் இவ்வாறு தேசிய பாதுகாப்பை…
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான பகிரங்க மோதல் தீவிரமடைந்துள்ளது.…