Tag: சஜித் பிரேமதாச

ரணிலின் முடிவுக்கு எதிராக 50 எம்.பிக்கள்?

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும்…
வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி – சஜித் அழுங்குப்பிடி

அதிபர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச…
ரணில்- சஜித் இடையே இணக்கம்- விரைவில் கூட்டணி உடன்பாடு

வரும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், கூடிய விரைவில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர்…
ஐதேக வேட்பாளராக சஜித் – நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிவு

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று…
மரண தண்டனை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை :  சஜித்

போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று…
தந்தையின் கனவை நனவாக்க கிடைத்ததில் மகிழ்ச்சி – சஜித் பிரேமதாச

இலங்கையில் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2000 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை ரணிசிங்க பிரேமதாச எதிர்பார்த்தார்.எனினும்…
சஜித் பிரேமதாச தான் அடுத்த அதிபர் – அடித்துச் சொல்கிறார் தலதா

அமைச்சர் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் அடுத்த அதிபராக இருப்பார் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.…
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக  களமிறக்கினால் நாட்டிற்கு நல்லது  – அஜித் பி. பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவாராக இருந்தால் நாட்டின் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி கட்சியின் எதிர்கால சந்ததியினருக்கு…
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது – சஜித் பிரேமதாச

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் இவ்வாறு தேசிய பாதுகாப்பை…
ஐதேகவுக்குள் சஜித் – ரவி மோதல் தீவிரம் – தீர்க்கும் முயற்சியில் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான பகிரங்க மோதல் தீவிரமடைந்துள்ளது.…