Tag: சஜித் பிரேமதாஸ

ஜீவனின் பெயர் இல்லை – ஆறுமுகன் தொண்டமானின் பெயருக்கே விருப்பு இலக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள்…
நாம் தோல்வியடைந்துவிடுவோம் என்ற காரணத்திற்காக தேர்தல் வேண்டாம் என சொல்லவில்லை – சஜித் பிரேமதாச

மக்களின் கண்ணீருக்கு மத்தியில் தேர்தலை நடத்தி நாட்டை சீரழிக்க எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஐக்கிய…
சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு உதயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐந்து பிரதான கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு…
ஜனாதிபதியும், பிரதமருமே தேசத் துரோகிகள்! – என்கிறார் சஜித்

அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான முடிவால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை பேராபத்தைச் சந்திக்கவுள்ளது. இதற்கு ராஜபக்ச குடும்பமே முழுப் பொறுப்பு…
இரண்டுபட்ட ஐ.தே.க? சஜித் தலைமையில் புதிய கூட்டணி – வெளியேற்றப்பட்ட ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடுத்து, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க நாடாளுமன்ற…
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தன்வசப்படுத்தும் நோக்கம் சபாநாயகருக்கில்லை  – ஹரீன்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தன்வசப்படுத்தும் நோக்கம் சபாநாயகருக்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் உள்ள…
தேர்தல் தோல்வி தொடர்பில் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் :  ரணில்

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக உரிய ஒத்தழைப்பு…
“எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்”

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். எனவே இக்கட்சியிலிருந்து…
19 ஆவது அரசியலமைப்பே அமைதியான தேர்தலுக்கு காரணம் – பிரதமர் ரணில் பெருமிதம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும், அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடிந்திருக்கிறது என்று தெரிவித்த பிரதமர்…
மக்களின் வாக்குப்பலம் நாட்டின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் – சஜித் பிரேமதாச

மக்களுடைய வாக்குரிமை என்பது அவர்களுடைய உரிமையாகும். அது நாட்டுமக்களின் பலம் என்பதுடன், அனைவரினதும் எதிர்காலத்தையும் அதுவே தீர்மானிக்கும். அந்தவகையில் நாட்டுமக்கள்…