Tag: சுரேன் ராகவன்

தமிழ் வாக்குகள் வேண்டுமெனின் ஜனநாயகத்திற்கு மதிப்பளியுங்கள்!

சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளி எவரும் செயற்பட முடியாது. நீதிமன்றம் கூறும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக…
தேர்தல் காலத்திலயாவது யாழ். மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன் ; வடக்கு ஆளுநர்

தேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.யாழ் மாநகர சபை மண்டபம் வெறுமனே சின்னமாக இருக்காது எமது…
வடக்கில் காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்த உத்தரவு!

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்- வடக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய…
எதிர்ப்புகளால் நிறுத்தப்படும் பாதுகாப்பு சோதனை!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களிடம் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்பாக கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,…
தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – வடக்கு ஆளுநர்

தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது…
பதவி ஏற்க மறுத்தால் 7 ஆண்டு தடை!

அரச பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான நியமனங்கள் வழங்கப்படும் போது தாங்கள் விரும்பிய இடத்துக்கு நியமனம் கிடைக்கவில்லை என்பதால், வழங்கப்பட்ட இடத்துக்கு…
உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது நம் கையில் உள்ளது – ஆளுநர்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன்…
பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – சுரேன் ராகவன்

எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.…
எந்த தடை வந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்  ; வடக்கு ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன்…
ஆளுநருக்கு ‘செக்’ வைத்தார் ஸ்ரீகாந்தா- காப்பாற்றினார் மணிவண்ணன்!

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில்…