Tag: சுரேன் ராகவன்

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும், தேவையான நிதி கிடைத்ததும் இந்தக் காணிகளை உடனடியாகக்…
வடக்கு ஆளுநரின் காட்டு தர்பார் – நீதிமன்றம் அழைப்பாணை!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி உணவகத்தில், ஒரு நாட்டாமை போல நடந்து கொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம்சுமத்தியுள்ளார்.…
அர்த்தம் மாறிவிட்டது – வடக்கு ஆளுநர் குத்துக்கரணம்!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூட்டத் தொடரில் தான் பங்குபற்றியமை தொடர்பாக வழங்கிய ஊடக நேர்காணலில், குறிப்பிட்ட…
இராணுவத்தினரைத் தண்டிக்க வேண்டும்!

இராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களை செய்துள்ளார்கள். அவர்களை தண்டிக்க வேண்டும் என இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவே கூறியிருக்கின்றார். இவ்வாறு குற்றமிழைத்தவர்கள்…
சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…
ஐ.நா தலையீட்டை எதிர்க்க சுரேன் ராகவனை ஜெனிவாவுக்கு அனுப்புகிறார் சிறிலங்கா அதிபர்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…
காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்துமாறு இராணுவ தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். மாவட்ட…
கேப்பாப்புலவு காணி விவகாரம் – ஆளுநர் நடத்திய சந்திப்பு முடிவின்றி நிறைவு!

கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது பூர்விக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவ ரும் மக்களுக்கும்…
கேப்பாப்புலவு மக்களுடன் ஆளுநர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை…
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தாம் அதனை முற்றாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் வட…