யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் பணியாளர்கள் தன்னால் அச்சுறுத்தப்பட்டதாக, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின்…
இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான…
காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,…
நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 20ஆவது…
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறான தேவை தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி…
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான…
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக…
புதிய அமைச்சரவை நியமனம் இன்று (12) கண்டி மகுல்மடுவ ராஜா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 26 அமைச்சர்கள் மற்றும் 39…
இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.…