Tag: பாதுகாப்பு

இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துகிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்

இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இன்று சிறிலங்கா அரச மற்றும்…
ஈரான் வெள்ளத்தில் 18 பேர் பலி

ஈரானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளதோடு, 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின்…
ஜனாதிபதிக்கு மல்டி பரல் ரொக்கட் லோஞ்சர்!

இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மல்டி பரல் ரொக்கட் லோஞ்சர் மற்றும் அதற்கான ஏவுகணை மாதிரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றுமுன்தினம்…
சிறிலங்காவில் ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் குழு – ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. இந்தக்…
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக…
அமெரிக்காவுடன் எந்த பாதுகாப்பு உடன்பாடும் இல்லை! – ருவன் விஜயவர்தன

இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைப்பது பற்றி எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன…
பொலிஸ் பாதுகாப்புக் கோரி ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்!

தனக்குத் தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்…
ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு…
இன்று வன்முறை வெடிக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில்…
கார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்

லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை…
|