Tag: பாதுகாப்பு

மாயமான விமானத்தை தேடும் பணிகளை துரிதப்படுத்துங்கள்: விமானத்தில் இருந்த அதிகாரிகளின் உறவினர்கள் வேண்டுகோள்!

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை…
தெரிவு குழுவை புறக்கணித்ததன் காரணம் இதுதான் – பந்துல

எதிர்கால அரசியல் நோக்கங்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே தெரிவு குழுவில் கலந்து கொள்ளவில்லை,…
அநாவசிய பிரசாரங்களினால்  சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் – அர்ஜூன

நாட்டின் பாதுகாப்பு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வெளிநாட்டவர்களின் வருகையிலும் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.ஆனால், அரசியல்வாதிகளின் அநாவசியமான பிரசாரங்களினால்…
சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்க உடன்பாடு இல்லை – அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவில் நிரந்தரமான அமெரிக்க தளத்தை அமைப்பது தொடர்பான எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்…
ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி இல்லை! – ரணில்

கிழக்கில் ஷரியா பல்கலைக்கழகத்திற்கான அனுமதி வழங்கப் போவதில்லை என்றும், மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து…
சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா…
விஷவாயுத் தாக்குதல் நடக்குமா?- பீதியூட்டுகிறார் மஹிந்த

விஷவாயுத் தாக்குதல் நடக்கலாமென்று ஒரு கதை உலவுகிறது. அரசு உண்மையை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச…
களையிழந்து கிடக்கும் கட்டுநாயக்க!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. முன்னரைப் போல பயணிகளை வழியனுப்ப யாரும்…
பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் – படையினருக்கு ரணில் அறிவுறுத்தல்

நாடு முழுவதும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
விமானங்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க முடிவு!

சர்வதேச விமானங்கள் இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும்…