Tag: பொதுமக்கள்

வின்னிபெக்கில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

வின்னிபெக்கில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 22 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே…
ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்: மாணவி குத்திக்கொலை!

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவருடைய மகள் மலர்விழி மீரா…
வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம்…
சீனாவில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தல்!

சீனாவில் பட்டப்பகலில் 3 வயது குழந்தையைக் கடத்திய இளைஞனை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தாக்கினர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் 3…
வன்முறையைக் கட்டுப்படுத்த படைகளுக்கு முழு அதிகாரம் – சிறிலங்கா பிரதமர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்…
பொதுமக்களிற்கு இராணுவதளபதி விடுத்துள்ள வேண்டுகோள்

பொதுமக்களை அச்சமின்றி நாளாந்த வாழ்க்கையில் ஈடுபடுமாறு இலங்கை இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார் இலங்கையை அந்த துயரம் தாக்கிய தருணத்திலிருந்து…
சீனாவில் பயங்கரம் ! மக்கள் கூட்டத்திற்குள் காரைச் செலுத்திய சாரதி சுட்டுக்கொலை ; 7 பேர் பலி, 7 பேர் படுகாயம்

சீனாவில் மக்கள் கூடியிருந்த பகுதியொன்றுக்குள் காரைச் செலுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் சீனாவின் மத்திய பகுதியான ஹுபே…
நியூசிலாந்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் பங்களாதேஷ் கிரிக்கெட்…
மன்னார் புதைகுழி மர்மம் இன்று வெளிவரும்?

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை…
அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட பொதுமக்கள்

எல்லையில் நடந்த தாக்குதலின்போது பிடிபட்ட இந்திய விமானி அபினந்தனை, பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளதையொட்டி வாகா எல்லையில்…