பாணந்துறையில் வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற…
குஜராத் அருகில் உள்ள டாமன் யூனியன் பிரதேசம் காரிவாட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…
சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்த…
இங்கிலாந்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது கார்ன்வால் நகரம். இதை சுற்றிலும் நிறைய கடற்கரை கிராமங்கள் உள்ளன. இயற்கை அழகை ரசிக்கவும்…
போரின் போது சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித…
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இந்த நியமனத்தின்…
கனடாவின் ரொறொன்ரோவில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் அறிவித்திருந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.…
2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்…
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி நடத்தப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும்…
நைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத் தாக்குதலின் போது,…