Tag: மகிந்த ராஜபக்ச

இது ஜனநாயகமா? என கண்ணீர்விட்டழுதார் மிளகாய்தூள் தாக்குதலிற்குள்ளான காமினிஜயவிக்கிரம

பாராளுமன்றத்தில் இன்று மகிந்த ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்ட மிளகாய்தூள் தாக்குதலிற்குள்ளான ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம சற்று…
நிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தீர்மானம் பெரும்பான்மையுடன்…
மகிந்த அணி எம்.பிக்களின் தாக்குதலில் காவல்துறையினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர். இன்று…
காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மிளகாய்த் தூள் வீச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த…
குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் மைத்திரி

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்…
மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல்

மகிந்த ராஜபக்சவின் உரையை வாக்கெடுப்புக்கு விட, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம்…
மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை…
நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…
மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி

தாம் நியமித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால நிராகரித்துள்ளார்.…
122 எம்.பிக்களின் கையெழுத்து சபாநாயகரிடம் – மைத்திரிக்கு அனுப்பப்படுகிறது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு…