Tag: மகிந்த ராஜபக்ச

மைத்திரியுடன் குதூகலமாக கைகுலுக்கிய ராஜபக்ச சகோதரர்கள்

சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்…
சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மகிந்த…
மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள் – ஒளிபரப்புகள் நிறுத்தம்

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி…
நள்ளிரவில் சிறிலங்கா காவல்துறை மா அதிபருடன் மகிந்த ஆலோசனை

சிறிலங்கா பிரதமராக நேற்றுமாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், நள்ளிரவில் ஆலோசனை…
ரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற…
சிறிலங்காவில் பாரிய அரசியல் குழப்பம் – மகிந்தவின் நியமனம் செல்லுமா?

மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் பிரதமராக இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று…
ஜனநாயகத்துக்கு விரோத ஆட்சிக் கவிழ்ப்பு – மங்கள சமரவீர

சிறிலங்காவில் இன்று மாலை ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நிதியமைச்சரான மங்கள சமரவீர.…
நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
கூட்டு அரசு கவிழ்ந்தது – சிறிலங்கா பிரதமராக பதவியேற்றார் மகிந்த

சிறிலங்காவின் பிரதமராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றுள்ளார். ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு…
மகிந்தவிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார்- ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் அவரிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…