ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.…
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
மட்டக்களப்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட விதுஷசன் என்ற இளைஞன் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று…
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரைக் கேட்டால் அஞ்சிய காலம் முடிந்து, தற்போது ஜனாதிபதி செயலகத்தை முடக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ்த்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவப் பயிற்சிகள் நடைபெறவுள்ள பண்ணை விலங்குகளின் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தினை சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள், இராணுவத்தினர், பண்ணையாளர்கள்…
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மட்டக்களப்பு பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதி மற்றும்…
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 114 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர்…