Tag: மட்டக்களப்பு

மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், மட்டக்களப்பு…
மட்டு., திருமலை, குருநாகல் மாவட்டங்களில் 42 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய…
நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு…
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம்! – அரசுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

28 ஆண்டுகள் இயங்கிய கல்முனை வடக்கு பி.தேச செயலகத்தை தரமிறக்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
மட்டு. மாநகர ஆணையாளருக்கு இடைக்கால தடை!

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு…
மட்டக்களப்பில் போராட்டம் நடத்துவோரை கைது செய்ய முயன்றதால் பதற்றம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைது செய்வதற்கும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட…
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால் ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்’…
நாட்டின் 21 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் 21 மாவட்டங்களில கடந்த 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில்…
பரிசுப் பொதிகளுக்குள் கஞ்சா!

மட்டக்களப்பு- ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 7 கிலோ கிராம் கஞ்சா கடத்திய ஒருவரை மட்டக்களப்பு…