ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும்…
பொது எதிரணி என்பது தனிப்பட்ட கட்சியல்ல. அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பொது தீர்மானங்களையே எடுக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி…
போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ…
மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இன்று சவால் விடுத்தார்.…
மாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து…
நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்து வருகின்ற னர். எனினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பெற்ற வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்துவதாக கூறிய தேசிய அரசாங்கமே தற்போது கடந்த…
மஹிந்த ராஜபக்ஷ சொல்வதை செயலில் காட்டிய தலைவர் அவரோடு விவாதத்திற்கு வரும் முன்னர் செயலில் காட்டுங்கள்” என பாராளுமன்ற அமைச்சர்…
“விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி…