Tag: மஹிந்த ராஜபக்ஷ

நாட்டை இராணுவ மயப்படுத்தவே அரசாங்கம் முனைகிறது – மஹிந்த

சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறுவிதமான ஆட்சி…
மஹிந்தவின் போராட்ட பின்னணியில் சீனாவே உள்ளது – ரஞ்சன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உட்பட வேலைநிறுத்த போராட்டங்களுக்கான நிதி அனுசரணையை சீனாவே வழங்கி நாட்டையும் அரசாங்கத்தையும்…
ஒற்யைாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்க முனைகிறது கூட்டமைப்பு! – என்கிறார் கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு…
‘நியூயோர்க் டைம்ஸ்’ குற்றச்சாட்டு; மஹிந்த பதிலளிக்காதது நியாயமா?

அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட நட்டத்தை மீண்டும்…
காலி மைதான சர்ச்சைக்கான காரணம் ராஜபக்ஷ அரங்கே – விஜயதாச

காலி விளையாட்டு அரங்கம் மீது எந்த சிக்கலும் வரவில்லை, அதனை சார்ந்து கட்டப்பட்டுள்ள அனாவசிய கட்டடங்கள் தொடர்பிலேயே பிரச்சினை எழுந்துள்ளது…
விசேட நீதிமன்றம் சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது – கோத்தா

ஊழல் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றமானது அரசியல் பழிவாங்கலை நோக்கமாக கொண்டவை மாத்திரமல்லது. அது சட்டவாட்சி கோட்பாட்டிற்கும்…
மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய…
“மஹிந்தவின் ஆட்சியில் ஜனநாயகம் பறிக்கப்பட்டது என்பது பொய்யான தகவலாகும்”

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகம் பலமடையவில்லை என ஒருபோதும் குற்றம் சுமத்த முடியாது. முன்னைய ஆட்சியிலும் மக்கள் சுதந்திரமாக இருந்தனர்…
மஹிந்தவுக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி – விசாரணை நடத்தக் கோருகிறார் பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அமைச்சர்…