அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி,…
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து…
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்…
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தந்தையரும் அவர்களின் மூன்று மகன்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் இருந்து பிரதமர்…
ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் இன்று…
போரின் மூலம் வெற்றி கொள்ள எண்ணிய கோரிக்கைகளை ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கிறது என மஹிந்த…
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா…
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மறு அறிவித்தல் வரை திரைப்படங்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின்…