Tag: மீனவர்கள்

வடமராட்சியில் கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்கள் மடக்கிப் பிடிப்பு! – பொலிசாரிடம் கையளிக்க மறுப்பதால் பதற்றம்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எட்டு சிங்கள மீனவர்களை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிக் பிடித்தனர். இதனால் அப்…
தமிழ் மீனவர்களின் வாடிகளைக் கொளுத்திய சிங்கள மீனவர்களுக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு, நாயாறில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்கள் மூவரும், எதிர்வரும்…
மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்பசு!

மன்னார் வளைகுடா கடல் பகுதி, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருந்துவருகிறது. இப்பகுதியில், 3,600-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்…
எல்லைக் கடந்து மீன்பிடிக்கவேண்டாம் – இல கணேசன் கோரிக்கை

எல்லைக் கடந்து மீன் பிடிக்கவேண்டாம் என்று ராமேஸ்வர மீனவர்களுக்கு பா. ஜ .கவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன்…
இலங்கை கடற்படை கைது செய்த 16 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதான ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த வாரம் எல்லை…
பாக்குநீரிணையில் மாயமான மீனவர்கள்

பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது…
கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்களை மடக்கிப் பிடித்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள்!

வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற் பரப்பில் சட்டவிரோத கடலட்டை பிடிப்பில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் உள்ளூர் மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.…
பருத்தித்துறை கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு!

பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க கடலுக்கு சென்ற…
வடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம் வடக்கு – தெற்கு மோதலாக மாறலாம் – மனோ

வடக்கில் மீனவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால், இந்த சிக்கல் வடக்கு-தெற்கு மோதலாக மாறக்கூடிய…
எரிபொருள் விலையேற்றம் – கடலுக்குச் செல்ல மீனவர்கள் மறுப்பு!!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல மறுப்புத் தெரிவித்து…