Tag: மைத்திரிபால சிறிசேன

அட்மிரல் விஜேகுணரத்ன விவகாரம் – நீதிமன்ற உத்தரவினால் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே…
மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா…
பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர்…
அமைச்சர் பதவிகளை ஏற்குமாறு கூட்டு எதிரணியினரை கெஞ்சும் ஜனாதிபதி!

அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.…
திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால், அதிபராக தான் ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என்று…
மகிந்தவையும், மைத்திரியையும் கைது செய்ய வேண்டும்! – விக்ரமபாகு கருணாரத்ன

மைத்திரிபால சிறிசேனனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணான வகையில் செயற்படுவார்களாயின் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
ரணில் ஆங்கிலத்தை விட்டு விட்டு சிங்களத்தை படிக்க வேண்டும்! – மகிந்த

அரசியலமைப்பின் சிங்கள மொழிப் பிரதியில், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை, மைத்திரிபால…
சீனப் பயணத்தை பிற்போட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்…
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! – பேரம் பேசும் மகிந்த தரப்பு

கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த…