Tag: மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபர் விமர்சித்தாலும் கூட்டு அரசு தொடரும் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நிறைவு…
சிறிசேனவை ஆதரித்தவர்களே 100 நாள் வேலைதிட்டத்தினை முன்னெடுத்தனர்

100 நாள் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவர்களே முன்வைத்தனர் அந்த திட்டம் ஐக்கியதேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றிருக்கவில்லை…
இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்…
சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின்…
தாஜுடீனின் மரண விசாரணைகளை நல்லாட்சி பிச்சைக்காரனின் புண்ணைப் போலாக்கியுள்ளது!!!

மாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து…
காணாமல் போனோருக்கான பணியகம் ஏ.எச்.எம்.பௌசியிடம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர்…
அவதூறு பரப்பினாலும் விடமாட்டேன்! – ஜனாதிபதி ஆவேசம்

உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும்…
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
மகிந்த – மைத்திரி இடையே இணக்கப்பாடு சாத்தியமே – தயாசிறி

அரசியலில் நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை. எனவே, மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமே…