நாட்டில் 130க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களைக்கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்…
வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு கிடையாது என்று பொலிஸ்…
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் ,…
நாளை ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று இரவு 8 மணிக்கு…
ஊரடங்கு உத்தரவை மீறி, கொழும்பில் சன நெரிசல் மிக்க பகுதிகளில் இரவு வேளைகளில் சுற்றித் திரிபவர்கள், ஒன்று கூடுபவர்களைக் கைது…
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும்,…
உயிர்த்த ஞாயிறு ( ஈஸ்டர்) தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக…