Tag: அரசியலமைப்பு

கனடா போன்ற அதிகாரப் பகிர்வு முறையே சிறிலங்காவுக்கு அவசியம் – சம்பந்தன்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத்…
புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும்…
எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை – கைவிரித்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியலமைப்பு…
“மனோ எமக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை”

அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கிற்கு வந்து எமக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்…
நான் தலையீடு செய்யவில்லை! – குற்றச்சாட்டுகளை சுமந்திரன் நிராகரிப்பு

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல்…
இழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான…
பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும்…
மாவைக்கு வந்துள்ள சந்தேகம்!

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம். ஆனாலும் பயனுள்ள…
புதிய அரசியலமைப்பு வரும் என்ற போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை: -அமைச்சர் மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள்…
தமிழ் அரசியல் தலைமை விட்ட தவறை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்

இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படா தென்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…