நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…
தாம் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளில் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும், ஏனையவர்கள் விடுவிக்கப்படுவார்கள்…
கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான ரஞ்சித்(35) ஒரு வாரகால நீதிமன்ற பரோலில் (நிபந்தனையின் அடிப்படையில்…
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை அளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…
நாளை மறுநாள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய சந்திப்பின் போது, அழைப்பு…
இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத் தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில்…
அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை…
உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று,…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரவில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல்…