Tag: அரசு

மாடுகளை இறைச்சியாக்கும் தடை சட்டத்தை அமுலாக்குதல் ஒத்திவைப்பு!

கால்நடைகளை (மாடுகள்) படுகொலை செய்து இறைச்சியாக்குவதை தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அது…
காணிகள் விடுவிப்பில் தற்போதைய அரசும் நேர்மையில்லை! – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது நிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்…
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு கூட்­ட­மைப்­பின் ஒத்­து­ழைப்­புத் தொட­ரும் !!

அர­ச­மைப்பு உரு­வாக்­கம் என்ற விட­யத்துக்கு இது­வரை கால­மும் வழங்­கிய ஒத்­து­ழைப்பை தொடர்ந்­தும் வழங்­கு­வோம். ஆனால் இதனை அரசு முன்­னெ­டுக்­கத் தயங்­கி­னால்,…