பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவம், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து…
ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினருக்கு நியாயம் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் காணாமல்போனோர் தொடர்பில் கண்டறிவதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கு நிவாரணக்…
வவுனியா -செட்டிகுளம் பகுதியில் நேற்று இராணுவத்தினர் குவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுக் காலை குறித்த பகுதியில் இராணுவ…
கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன்…
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து, அந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையானது,…
போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை…
கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தினர் கொழும்பின்…
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…