Tag: கருஜயசூரிய

சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாத வண்ணம் உடனடியாக தலையீடு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை…
பாராளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளது – சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள சபாநாயகர் அலுவலகம், தெரிவித்துள்ளது. குறித்த கைதானது பாராளுமன்ற உறுப்பினர்களை…
ஐ.தே.க. தீர்மானத்தை வெளியிட்டால் எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்க முடியும் – கரு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பேசி தீர்மானித்து இறுதி முடிவை அறிவிக்கும் வரையில் யார் எதிர்க்கட்சி…
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் கடந்த அரசில் அதிகமானோருக்கு  வழங்கப்பட்டுள்ளது : லக்ஷ்மன்

எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன். ஆனால் கடந்த அரசாங்கத்தில்…
பாராளுமன்ற தெரிவுக்குழு சர்ச்சையால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும்  முரண்பாடுகள் : தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு…
சபாநாயகரே ஒழுக்கமற்ற வகையில் நடக்கும் போது எம்.பி.க்களிடம் எவ்வாறு எதிர்ப்பார்ப்பது ? – ரோஹித

நாட்டில் சபாநாயகர் என்பவர் மிகவும் கௌரவத்துக்குரியவராவார். ஆனால் கருஜயசூரிய போலியான ஆவனங்களை வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் பிரதானமானவரான…
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன்…
சம்பந்தனா? தினேஷா ? : செவ்வாய்க்கிழமை தீர்மானம்!!!

கூட்டு எதிர்க்கட்சி தம்மை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட்டு எதிர்கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள…
கடந்த கால அரசின் தவறுகளைத் திருத்துவேன்- மைத்திரி!!

கடந்த அரசில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தி, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கே, கூட்டரசுக்கு மக்கள் அதிகாரங்களை வழங்கியுள்ளனர் என்று அரச தலைவர்…