ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாத வண்ணம் உடனடியாக தலையீடு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை…
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள சபாநாயகர் அலுவலகம், தெரிவித்துள்ளது. குறித்த கைதானது பாராளுமன்ற உறுப்பினர்களை…
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பேசி தீர்மானித்து இறுதி முடிவை அறிவிக்கும் வரையில் யார் எதிர்க்கட்சி…
எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன். ஆனால் கடந்த அரசாங்கத்தில்…
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு…
நாட்டில் சபாநாயகர் என்பவர் மிகவும் கௌரவத்துக்குரியவராவார். ஆனால் கருஜயசூரிய போலியான ஆவனங்களை வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் பிரதானமானவரான…
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன்…
கூட்டு எதிர்க்கட்சி தம்மை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட்டு எதிர்கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள…
கடந்த அரசில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தி, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கே, கூட்டரசுக்கு மக்கள் அதிகாரங்களை வழங்கியுள்ளனர் என்று அரச தலைவர்…