Tag: கரு ஜெயசூரிய

மகிந்தவும், கருவும் சந்தித்து பேச்சு

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற…
அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை  – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது

சிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று…
123 வாக்குகளுடன் நிறைவேறியது மகிந்தவின் செயலகத்துக்கான நிதி வெட்டு பிரேரணை

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான, நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம், பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 123 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய…
மகிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, மகிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார்…
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் ஆதரவு

தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 121 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.ஆளும்கட்சியினர் வெளிநடப்புச்…
வெள்ளிக்கிழமை வரை சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம்…
மஹிந்தவுக்கு பதிலடி!

பாராளுமன்றத்தில் இன்று நிலவிய சூழ்நிலைக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவே முக்கிய காரணம் என மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ முகநூலில் குற்றம்சாட்டியிருந்தார்.…
மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி

தாம் நியமித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால நிராகரித்துள்ளார்.…
122 எம்.பிக்களின் கையெழுத்து சபாநாயகரிடம் – மைத்திரிக்கு அனுப்பப்படுகிறது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு…
பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் மகிந்த?

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில…