Tag: களுத்துறை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெண் ஒருவர், குழந்தையை பிரசவித்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
16 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்! அபாய வலயத்தில் காலவரையின்றி நீடிப்பு

கொழும்பு,கம்பகா,களுத்துறை, புத்தளம் மற்றும் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட படி நாளை காலை 6…
இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே  அபிவிருத்தியின் பின்னடைவிற்கு  காரணம். -ராஜித

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது. அரசியல் கட்சி ரீதியில் மாத்திரமே…
சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு…
சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன்…