இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெண் ஒருவர், குழந்தையை பிரசவித்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
19 மாவட்டங்களில் இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை…
கொழும்பு,கம்பகா,களுத்துறை, புத்தளம் மற்றும் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட படி நாளை காலை 6…
2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
ஐந்து மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பெய்த அடை மழையினால் 11 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து…
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது. அரசியல் கட்சி ரீதியில் மாத்திரமே…
சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு…
சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன்…