Tag: களுத்துறை

அடுத்த வாரம் புதன் இரவு தொடக்கம் திங்கள் காலை வரை தொடர் ஊரடங்கு!

எதிர்வரும், 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று…
3 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்ட ஊரடங்கு!

கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், மூன்று நாட்களுக்குப் பின்னர், இன்று அதிகாலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.…
வெளியானது மாவட்ட ரீதியான கொரோனா பட்டியல். மாவட்ட ரீதியாக எச்சரிக்கும் சுகாதார அமைச்சு.

ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துவருகின்றது. தற்போதுவரை 420 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிருத்தல்.

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (24) இரவு மீளவும் அமுலாகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில்…
கொழும்பு, உட்பட 4 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கொழும்பு,…
பேருவளையில் 16 பேருக்கு கொரோனா தொற்று!

களுத்துறை – பேருவளையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மாளிகாஹேன பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர்,…