பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ,…
சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல என்பது இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது என…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்த…
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம்…
பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி…
அமைச்சுக்களுக்கான இராஜாங்க அமைச்சர்களையும், அரச திணைக்களங்களுக்கான அதிகாரிகளும் நியமிக்கப்படும் போது தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட…
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ்…
அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள்…
தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணித்துள்ள தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்…