Tag: கோத்தாபய ராஜபக்ஷ

ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படாது! – அரசாங்கம் உறுதி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கான தடை ஏற்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஊடக…
முன்னைய ஆட்சியில் அரசியல் தலையீடுகள் – விசாரிக்க ஆணைக்குழு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால், புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2019…
சிங்கப்பூரின் புலனாய்வு மாதிரிகள் குறித்து பேச்சு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்திருந்த சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி…
காட்டுத் தீ – அவுஸ்ரேலிய பிரதமருக்கு அனுதாபம் தெரிவித்த கோத்தா!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று தொலைபேசியில் அழைத்து அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து…
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் – அங்கஜன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம்…
ராஜிதவுக்கு எதிராக விசாரணை- திசை திருப்பப்படும் வெள்ளை வான் கடத்தல் குற்றச்சாட்டு!

ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது இரண்டு குற்றவாளிகளை வெள்ளை வான் கடத்தல்காரர்கள் என சித்தரித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு…
கடத்தல் நடக்கவேயில்லை- என்கிறார் ஜனாதிபதி

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
பலம்மிக்க நாடுகளின் ஆதிக்கத்துக்கு கட்டுப்படமாட்டோம்! – ஜனாதிபதி

பலம்வாய்ந்த நாடுகளின் வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும் தேவை இலங்கைக்கு இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்…
மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோத்தா!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்து மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ…