இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியானது 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியை…
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த…
வட மாகாண முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வட மாகாண…
அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அரச அதிகாரிகள் அடிபணியக் கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான 110…
குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தினால், மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார், வடமாகாண முதலமைச்சர்…
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் நீதிமன்றை…
மாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத் தீர்மானிக்கும்…
தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக…
தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் வழங்குமாறு வலியுறுத்துவது இனவாதமா என்று அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி…
புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, பொறுத்திருந்து பார்ப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…