Tag: சுட்டுக்கொலை

மியான்மரில் தொடரும் கொடூரம்: 700 பேர் பலி – ஒரே நாளில் 82 பேர் சுட்டுக்கொலை!

மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும்…
மியான்மரில் தொடரும் ராணுவ அராஜகம்: 4 பேர் சுட்டுக்கொலை!

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக…
தமிழக – கேரளா எல்லையில் பயங்கரம்: காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை!

குமரி மாவட்டத்தில் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பல் இந்த…
|
பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை!

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்…
|
தாய்லாந்தில் பரபரப்பு – நீதிமன்றத்திற்குள் 3 பேர் சுட்டுக்கொலை!

தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாந்தபுரி மாகாணத்தில் தலைமை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தானின் சந்திராதிப் (வயது…
|
ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியத்தின் தலைநகர் இர்பில் நகரில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே பிரபல ஓட்டல்…
வேர்ஜீனியாவில் 12 பேர் சுட்டுக் கொலை – மேலும் சில தகவல்கள்

வேர்ஜீனியாவில் 12 பேரை சுட்டுக்கொலை செய்த நபருடன் விசேட படைப்பிரிவொன்றை சேர்ந்தவர்கள் நீண்ட மோதலில் ஈடுபட்டு அவரை கட்டுப்படுத்தியதாலேயே மேலும்…
பங்களாதேசில் விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை

பங்களாதேசில் கைத்துப்பாக்கியை காண்பித்து விமானத்தை கடத்த முயன்ற நபர் ஒருவர் விசேட படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவிலிருந்து துபாய் செல்லவிருந்த…
|
கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை:மெக்சிக்கோவில் சம்பவம்

மெக்சிகோ மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், பொலிஸாருக்கும்…
|