கொரோனா வெறும் சாதாரண வைரஸ் தான், பொதுமக்களை பயப்படுத்தவே பூதாகரமாக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்ட சுவிஸ் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என…
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். தாவடி, கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த…
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பொலிஸாரே யாழ்ப்பாணத்தில் காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.…
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் வெளிவிவகாரத்…
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை…