Tag: செல்வராசா கஜேந்திரன்

தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும்!

வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெளிநாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்கக்கூடாது. தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே…
சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் விரும்பி ஏற்கவில்லை! – கஜேந்திரன் பதிலடி

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் சரத் பொன்சேகாவை விரும்பி, அவருக்கு வாக்களிக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள்…
முல்லைத்தீவில் தமிழர் நிலங்களை அபகரிக்க முயற்சி!

முல்லைத்தீவில் பல கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குள் கொண்டு செல்வது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து,…
நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும்?- கஜேந்திரன் வலியுறுத்தல்

சிறுபான்மை மக்களை அடிமைகளாக நடத்த வேண்டும் என்ற மனநிலை, மாற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…
பளையில் சிங்களவர்களுக்கு காணிகள்! – இனப்பரம்பலை மாற்றும் முயற்சி

பளை பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், இது அப்பகுதியின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடாகும்…
குருந்தி விகாரையாக மாற்றப்பட்ட வரைபடத்தை ரத்து செய்ய வேண்டும்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்று…
தமிழ்த் தலைமைகளின் தவறினாலேயே இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த முடியாதுள்ளது!

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த முடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
ஒன்றரை இலட்சம் தமிழர்கள் எங்கே? – கஜேந்திரன் கேள்வி.

இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன…
அழிந்த பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

யுத்தத்தால் அழிந்து போன பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்த நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை​ எனக் குற்றஞ்சாட்டிய செல்வராசா…
நினைவேந்தலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம்!

திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று மட்டக்களப்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர், தமிழ்த் தேசிய…