செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்கும் சாத்தியம் இல்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வேகம் எடுத்து…
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்…
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாள்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.…
மேல் மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்…
நாட்டில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் திட்டமிட்டபடி எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து வகுப்புகளுக்குமான பாடசாலைகள் மீள…
இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கூறியுள்ளார். “ அமெரிக்காவில்…
வடக்கிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது கட்டாயம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். வடக்கிற்கான பயணத்தை…
எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.…