Tag: ஜேவிபி

மத்தளவை இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து பேசுகிறது அரசு!

அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை, இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று, ஜேவிபி…
பிரதமர் அழைத்த கூட்டத்திற்கு செல்ல மாட்டோம்- ஜேவிபி

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜேவிபி தீர்மானித்துள்ளது. பிரதமருக்கு இன்று (01)…
பிரதமர் மஹிந்தவினால் நாட்டுக்கு கெட்ட பெயர்!

அரசாங்கத்திடம் கடன் தவணையை செலுத்த கால அவகாசம் கேட்டதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்…
அனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி

வரும் அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல்…
ஜேவிபியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

அதிபர் தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜேவிபி தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் நாள் வரை அதனை வெளிப்படுத்தப்…
அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபி தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக்…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் சூளுரைத்துள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு…
அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால், அமெரிக்காவின்…
அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று…
மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக…