Tag: தமிழ் மக்கள்

கொள்கையை மாற்ற வேண்டும் இந்தியா!

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
மக்களின் இறைமையை மீறுகிறது “20”!

20 ஆவது திருத்தத்தை தாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
சமஷ்டியை வெல்லும் கருவி!

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும்.…
வாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் உரிமையாளருடன் குழப்பம் செய்ய கூடாது!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது. வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக் கூடாது…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாள் போராட்டத்துக்கு விக்கியின் கூட்டணியும் ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம்திகதி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம்…
இந்த ஆட்சியை எதிர்க்க முதுகெலும்புள்ள எம்பிகள் தேவை – சந்திரசேகர்

“இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும்.…
கூட்டணியில் இணைவது குறித்து இன்னமும் முடிவு இல்லை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கொள்வது குறித்து தமிழ் தேசியக் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவித முடிவையும் எடுக்கவில்லை…
யாழில் வைத்து சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்!

ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின்…
பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் கட்டாயமானது! -சிவசக்தி ஆனந்தன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…