Tag: தமிழ் மக்கள்

விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது!

மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். கூட்டமைப்புக்குள் தற்போது…
கோத்தாவை விரோதியாக சித்திரித்து விட்டு கைகோர்க்க முனைகிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்கள் மத்தியில் கோத்தாபய ராஜபக்சவை விரோதியாகவும் மிகவும் மோசமாக சித்தரித்து விட்டு இன்று அவருடன் அபிவிருத்தியில் கைகோர்க்கத் தயார்…
சுமந்திரனின் கருத்து உள்நோக்கம் கொண்டதாகும்: அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார்

என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட…
அமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க…
தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை வலியுறுத்தியது இந்தியா!

தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்…
தெற்கின் நிலவரங்களை தமிழ்மக்கள் மாற்ற வேண்டும்! – கூட்டமைப்பு

சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது…
சிந்தித்து முடிவெடுக்கக் கோருகிறார் சம்பந்தன்!

எல்லோரும் ஒருமித்து ஒன்றுமையாக எமது தீர்மானத்தின் அடிப்படையில் யாருடைய வெற்றி எமக்கு பாதகமில்லாமலும், எமக்கு சாதகமானதுமாக இருக்கும் என்று சிந்தித்து…
யாருக்கு வாக்கு?- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற…
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை  ; எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…
போட்டியில் இருந்து விலக மறுக்கும் சிவாஜிலிங்கம்!

ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரித்தார். ஜனாதிபதி…