இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ்…
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின்…
தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாலேயே தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்களுக்கு இவர்கள்…
சட்டத்தின் மூலம் அரசமைப்பு ரீதியாக, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துகளைப் பெற்றுக்கொடுப்பதையே, தனது அரசியல் முன்னெடுப்புகளில் முதன்மைப்படுத்தி வருவதாக…
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும், வீதிகளில் மீண்டும் முகாம்களை அமைத்து, சோதனைகளில் ஈடுபட வேண்டிய…
தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது. இதனை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை…
சர்வதேசத்துடனும், இந்தியாவுடனுடம் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…
தமிழ் மக்கள் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கோரவில்லை. அம்மக்கள் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புமாறே வேண்டுகின்றனர். எனினும் தமிழ்த்…
எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம்…