Tag Archives: தமிழ்
எங்களுக்காக அவர்கள், அவர்களுக்காக நாமே! – ச.ச.முத்து
இப்போது பந்து எங்கள் பக்கம் வீசப்பட்டுள்ளது..என்ன செய்ய போகின்றோம். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த தமிழகமாணவர் தலைவர்கள் மூவர் கைது… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் அதில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய… Read more
தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?
ஓர் ஆட்டோ வாசகம்: ‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே’. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிற சதுரங்க… Read more
சீமானும் தமிழ்த் தேசியமும் – நிலாந்தன்
இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஓன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால்… Read more
சசிகுமார் எழுதிய “மெல்ல தமிழ் இனி சாகும்”
உன்னை மொழிகளுக்கெல்லாம் முதல்மொழி என்றார்… அதனால் உன்னை முதலாகப் போட்டு வியாபாரம் தொடங்கிவிட்டார் ! என்ற அப்துல் ரகுமானின் வரிகள்… Read more
தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இலண்டனில் மாபெரும் போராட்டம்!
இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை… Read more
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மர்மமான முறையில் மரணம்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர் நேற்றைய தினம் மர்மமான… Read more
தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக்கொண்டாராம் சப்ரகமுவ தமிழ் மாணவன்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவன் தனக்குத்தானே காயம் ஏற்படுத்தியதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவலில் வைத்து வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த… Read more
தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இலண்டனில் போராட்டம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு!
இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை… Read more
தமிழ் மாணவன் மீதான தாக்குதல் அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது – த.தே.கூ.
தமிழ் மாணவன் மீதான கொடூரத் தாக்குதல் சம்பவமானது சிறுபான்மையின மக்கள் மீது இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக… Read more
















