Tag Archives: தமிழ்
தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நீதிக்கான ஒன்று கூடல்
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐ.நா சபையின் தலைமையில் பொது வாக்கெடுப்பு என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கைகளை… Read more
ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பு!
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு… Read more
ஐ.பி.சி தமிழ் வானொலியின் நினைவேந்தல் நிகழ்வு
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல்… Read more
தமிழ் இளைஞர்களின் கைகளில் மீண்டும் ஆயுதம் ஏறுவதை எந்தவொரு நாட்டினராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும் – தாயகத்தில் இருந்து காந்தரூபன்
தமிழ் மக்கள் தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதாயின் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழர் தாயகத்தில் எவருக்கும்… Read more
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஏன் அனுமதி வழங்கப்படவில்லை – TNA
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கேள்வி… Read more
வரும் யூலை மாதம் லண்டனில் தமிழ் ஊடகவியலாளருக்கான பயிற்சி பட்டறை !
வரும் யூலை மாதம் நடுப்பகுதியில் தமிழ் ஊடகவியலாளருக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்த, உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) ஏற்பாடுகளைச்… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டும் – வடமாகாணசபை
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாணசபையில் நேற்றைய தினம்… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு
இலங்கையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கனடாவின்… Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை!- பிரதியமைச்சர் முரளிதரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்வாக கதைப்பவர்கள் மட்டுமே. அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்… Read more
போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!- ஐ.நா.சபை
இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான… Read more
















